Sunday, 6 April 2014

உடையார்கள் சோழர்களா?.

உடையார் ராஜராஜ சோழத்தேவர் என்ற பெயரில் உள்ள உடையார் என்ற பட்டம் ராஜராஜனின் தாய் வழிப்பட்டம் என்றும் வேறு எந்த சோழனுக்கும் உடையார் பட்டம் கிடையாது,என்று கூறுபவர்கள் உணரட்டும்..

கண்டராதித்த சோழன் தொண்டை மானாற்று துஞ்சின உடையார்,ஆனை மேற்றுஞ்சின உடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
கண்டராதித்தனின் மனைவி செம்பியன் மாதேவியார் மலைநாட்டு
மழவராயர் மகள்.மழவர்=மலவர்(மலையர்).
கரிகாலனும் மலையமான் மன்னவனும்.

அபிதான சிந்தாமணி என்னும் நூலில் கரிகாலனும் மலையமானும் நண்பர்கள் என்று கூறியுள்ளது.
கரிகாலன் சிறுவனாய் இருந்தபோது அவனது உறவினர்கள் அரியணைக்கு போட்டியிட்டு அதற்கு உரிமையான கரிகாலனை பொய் வழக்கிட்டு சிறையில் அடைத்தனர்.சிறையிலிருந்து தப்பிய கரிகாலன் மலையமான் பாதுகாப்பில் தான் வளர்ந்துள்ளார்.
கரிகாலன் தந்தை இளஞ்சேட் சென்னி வடுகரை வென்று பாழி அரணை அழிக்க மலையமான் பெரும் படைகள் கொடுத்து உதவியுள்ளார் கரிகாலனின் பெயரர்களாக அறியப்படும் கிள்ளிவளவன்,நலங்கிள்ளி,நெடுங்கிள்ளி ஆகியோரின் காலத்தில் சோழநாடு மூன்றாய்ப் பிரிந்தது.அதே சமயம் தான் மலையமான் திருமுடிக்காரி வேந்தனுக்கு பாதுகாப்பும் படை பலமும் அளிக்கக்கூடிய வலிமை பொருந்திய தனி முடி சூடிய சிற்றரசராக இருந்தார்.
டாக்டர்.ராசமாணிக்கனார் ஒரு கட்டுரையில் திருமுனைப்பாடி நரசிங்க முனையரையர் என்ற மலையமான் தான் சுந்தர சோழனை வளர்த்து பாதுகாத்தும் வந்துள்ளார்,என்று கூறியுள்ளார். ஏன் சோழர்கள் மீது மலையமான்களுக்கு இவ்வளவு அக்கறை?காரணம் மிகவும் வலுவானதே.


சோழனின் கிளைக்குடி என்று கூறப்படும் குடிகளில் பாதி மலையமான்களின் குடி பட்டங்களே, அவையாவன மலையமான்,சேதிராயர்,கொங்குராயர்,முனையரையர்,மழவரையர் ஆகும்.
சேதிராயர் என்பதை மட்டுமே சூரிய குலத்தின் கிளைக்குடி என்றே கூறியுள்ளனர்.
உண்மை இவ்வாறு இருக்க சோழரின் சொந்தமென உரிமை கொள்ளும் முழு தகுதியும் உடையார் குலத்திற்கு உள்ளது எனவும் சோழர்களுக்கு ராஜராஜனுக்கும் முன்பிருந்தே உடையார் பட்டமுள்ளதையும் சுட்டிக் காட்டியாயிற்று.
இவ்வளவு ஏன் சோழர்களின் ஊர் பெயர் உடையார் குடி.
உடையாளூர்,உடையார்கள் இன்றைக்கும் அதிகமாக வசிக்கும் ஊர் இங்குதான் ராஜராஜனின் சமாதியும் உண்டு.ராஜராஜனுக்கு உடையார் பட்டமும் உண்டு.
முள்ளூர் அரசனான மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் தனது கோட்டை வாயிலில் புலியின் சின்னத்தைப் பதித்திருந்தான் என புறநானூற்றில் 174 வது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படியாயின் பங்காளிகள் என்றே பொருந்தலாம்.உடையார் என்ற பட்டம் வேளிர் வம்சத்தையே நேரடியாக சுட்டும். ஆதாரப்பூர்வமாக குறைந்த பட்சம் இரண்டாயிரம் வருடமாக சுத்தத்தமிழ் ஜாதி உடையான்களே!

30 comments:

  1. The great "Velir Clans" (Kshatriyas) Chieftains/Feudatories during chola period are as follows:

    The "Kadavarayars" mentioned in the cholas inscriptions, as "Palli" and "Sambu Kulam" by caste. The "Sambuvarayas" mentioned in the cholas inscriptions, as "Palli", "Vanniyan" and "Sambu Kulam". The "Malayamans" mentioned in more than 10 cholas inscriptions, as "Vanniyan", "Vanniya Nayan" and "Vanniar" (very close relatives of Kadavarayas/Sambuvarayas). The "Paluvettaraiyar" mentioned in the cholas incriptions/copper plate, as "Kerala Kings" (Cheras}, and the relatives of "Mazhavars" & "Kolli Mazhavars" (Ori king line). Many of their kings name such as "Kandan Maravan" means the "The real warrior". The "Tundanadudaiyar" of 10th century A.D. mentioned in the cholas inscriptions, as "Palli" by caste and they are considered at par with "Vanagovaraiyar". The "Vannadudaiyar" of 10th century A.D. mentioned in the cholas inscriptions as "Palli" and "Surutiman". The "Irungolars" of 10th century A.D. mentioned in cholas as "Palli" and "Surutiman". The "Pangalanattu Gangaraiyar" of Pallava/chola times mentioned in cholas inscriptions as "Vannian". The "Nilagangaraiyar" mentioned in the cholas inscriptions/Later copper plates, as "Palli". "Vanniya Nayan" and "Sambu Kulam". The "Vanagovaraiyars" mentioned in the cholas/Pandiyas inscriptions as "Palli". "Vanniyan". The "Mazhavarayars" mentioned in the cholas inscriptions as the close relatives of imperial cholas and the year 1511 A.D. copper plate refers them as "Vanniyas". Their descendants "Ariyalur Chieftains" mentioned in copper plate/documents/poems as "Palli" and "Vanniyan". The "Kadanthaiyar Chieftains" mentioned in the cholas inscriptions with the title "Mutharaiyar". They are "Palli" by caste according to "Aduthurai" cholas inscriptions. The year 1511 A.D. copper plate refers them as "Vanniyas" along with "Mazhavarayas".

    (cont'd......)

    ReplyDelete
  2. The splitted groups of "Vanniyas" are "Surutiman" and "Nattaman". The year 1009 A.D, Uttattur cholas inscription of Raja Raja Chola-I, clearly mentioned about "Surutiman Peruman Palli (alias) Periyavel Muttaraiyan" (Surutiman Peruman Palliyana Periyavel Muttaraiyan). He is obviously "Vanniya" by caste and also "Surutiman". According to Tamil Lexicon, the word "Suruti" means both "Split" and "Learned men". The "Learned Men" cannot be taken for the word "Surutiman", Since, during the period of the chola king "Rajendra chola-I, in the year 1015 A.D, "Surutiman Nakkan Chandiran (alias) Rajamalla Muttaraiyan attacked the royal elephants of Satyasraya, the Chalukya King in the battle of Kadakkam and lost his life". Such a "War Heros" Surutiman cannot be placed under "Learned men". The "Uttattur" (Ariyalur Dist) is the place where, the large numbers of "Surutiman" community people are still living from the chola times. During the period of Kulotunga chola-III, the "Surutiman" told a story in a inscriptions, that they came from "Agni" to destroy two demons. This story is similar to "Vanniya Puranam". More over, the "Irungolar Chieftains" mentioned in chola inscriptions as "Palli" and "Surutiman". Similarly, the "Vannadudaiyar Chieftains". The eminent scholar Dr. L. Thiyagarajan, states that, "During the region of Vikrama Chola (1118 - 1136 A.D) and of his successors, inscriptions give enough information to show the "Palli" and "Surutiman" castes of this region (Ariyalur & Perambalur) supplied Soldiers, Officials and Generals to the Chola Government and enjoyed status in the contemporary society".

    The "Nattaman" mentioned in chola inscriptions as "Yadava Kulam", which means "Velirs", the "Kshatriyas". The Rajendra Chola-I and Rajendra Chola-II, inscriptions mentioned the "Malayaman Kings" belonged to "Bhargava Gotra" and had the title "Yadava Kula". The "Yadava Kula", Hoysala king Vira Vallala Deva-III, mentioned as "Vanni Kula/Agni Kula" in the 14th century authentic work "Arunachala Puranam". The "Hoysalas" are the descendants of "Agni" born line of "Rastrakutas" and "Chalukyas". That is why, the imperial cholas had the matrimonial relationship with them.

    (cont'd.......)

    ReplyDelete
    Replies
    1. so pallis are not tamils, they are kannadigas and telugus

      Delete
  3. The "Udaiyar Palayam" Chieftains, refer them as :

    "Bargava Gotram in Ganganooja Family that took its origin from Vanniya Kulam (the family of the God of Fire)".

    These ancient Chieftains were referred by the scholars as "Pallava clans". But, according to the valid (R) valid evidences, the "Parur Kachirayars" (Mugasa Parur Poligars), are the descendants of "Kadavas"(Pallavas). Udaiyar Palayam Chieftains are the relatives of "Kampana Udaiyar". After conquering northern provinces from "Sambuvarayas", the "Kampana Udaiyar" appointed his relatives to rule "Kanchi" from 14th century onwards, He also had matrimonial relationship with "Raja Narayana Sambuvarayar". Kampana Udaiyar is "Kshatriya" and his ancestors were close relatives of "Hoysalas" (Kshatriya). The "Udaiyar Palayam" Chieftains are the rulers of "Kanchi" and they referred as "Kanchi Purathipala". These Chieftains hails from the "Velir Clans" (Kshatriya). They referred in S.I.I inscription/documents as "Kachi Brama Vanniyar" and "Vanniya Kula Kshatriyar".

    ReplyDelete
  4. Irukuvelirs are the "Velir Clans" who ruled Kodumbalur region in the Sangam period and also later period. The another sect of "Velir Clans" of the Sangam period who ruled from "Pidavur" (Modern Pudaiyur Kattumannarkudi of Kadalur Dist). A territory called "Irungolappadi" which existed comprising parts of Udaiyarpalayam, Kattumannarkudi, Tittakudi, Virudhachalam taluks on both the banks of the Vellar river was ruled by the Chiefs of "Irungolar Royal Family" during imperial cholas period.and had marriage alliance with them.

    According to cholas inscriptions they are called as "Palli" (Vanniyas) / "Surutiman" (Moopanar) by caste.

    Kulothungacholiyar, daughter of "Navalur Irungolar" and wife of "Tundarayan Thiruchirrambala Udaiyar" of Tenur.

    A line of Chieftains/Feudatories who ruled the Ariyalur region during imperial cholas period was called as "Tundanadu Udaiyar" and "Tundaraiyan". They are "Palli" by caste.

    During the period of Virarajendra Chola (1067 A.D), "A lady named Marutandaki setup a lamp in the siva temple for merit of "Pakkan Senni" who was a son of "Kuttan Pakkan (alias) Jayankonda Chola Tunda Nadalvan" a "Palli" of Karaikkadu.

    "Tundanaudaiyar Cholakula Sundran Kalyanapuramkondan" (Conquerer of Chalukyas). He called as "Tenur Udaiyan" during the period of Kulotunga Chola-I. These Chieftains/Feudatories are considered at par with "Vanagovaraiyars".

    "Tunda Nadu Udaiyan Ekavasagan Kulotungan (alias) Pillai Vanagovaraiyan" (1180 A.D).

    "Tunda Nadu Udaiyan Ekavasagan Ulagukanividutta Perumal (alias) Vanagovaraiyar" (1184 A.D).

    An officer of "Palli caste" named "Sendan Suttamallan (alias) Vanagovaraiyan" received a land called Tirumugakani from the king and he also made a gift of land to the Sennivanam temple in 1137 A.D. His another record in Aduturai (1130 A.D) mentions that he guilded the "Tiruchchirrambalamudaiyar temple" with Gold".

    During the region of Kulotunga Chola-I, "Palli Sengeni Senapati Vanarajar" also appears. The Nandi copper plates of Rashtrakuta Govinda III (A.D. 806) mentions "Kshatriya Mahabali Banaraja".

    In view of the above, "Irungolar Chiefs" are "Palli" / "Surutiman" by caste. The "Tunda Nadu Udaiyar" chiefs considered at par with "Vanagovaraiyar Chiefs" are "Palli" by caste and they had very close matrimonial relationship with each other and also with imperial cholas.

    The eminent scholars "Tudisai Kizhar Chidambaranar", Thiru. Natana Kasinathan, Noboru Karashima agrees that 'Palli" and "Surutiman" are from same clan.

    ReplyDelete
  5. வரலாற்றில் மலையமான்கள், (நா. முரளி நாயக்கர்)
    ===============================================


    சேரர்களின் கிளை மரபினர்களாக மலையமான்கள் குறிப்பிடப்படுகிறார்கள். சேரர்கள் சங்ககால இலக்கியங்களில் தங்களை "மழவர்" என்றே குறிப்பிட்டுள்ளார்கள். கொல்லி மழவர் வல்வில் ஓரி, மழவர் பெருமகன் அதியமான் மற்றும் மலையமான்கள் சேரர்களின் கிளைப்பிரிவினர்கள் ஆவர். சேரர்கள் "வன்னியர்கள்" ஆவர். வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம், பேரூர் புராணம் மற்றும் பிற்காலச் செப்பேடுகள் சேரர்களை "அக்னி குலம்" என்றே குறிப்பிடுகிறது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட, பாண்டிய பெருவேந்தர் காலம் என்ற நூலில் "பள்ளிகள் க்ஷத்ரியர்கள் என்றும் சேர குல அரசர் குலசேகர ஆழ்வார் வழிவந்தவர்கள்" என்றும் தெரிவிக்கிறது. சேரர் குலத்தில் அவதரித்த குலசேகரப் பெருமானார் அவர்கள் யது வம்சத்தில் திருஅவதாரம் செய்த கிருஷ்ண பகவானைக் குழந்தைப் பருவத்தில் தாதிகள் சொல்லும் பாவனைபோல "எந்தன் குலப்பெருஞ்சுடரே" என்றும் "நந்தகோபன் அடைந்த நல்வினை நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே" என்றும் அவர் (குலசேகரர்) அருளிச்செய்த "நாலாயிர திவ்ய பிரபந்தம்" பாசுரத்தில், ஆலைநீள் கரும்பு என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள். கி.பி. 1283-ஆம் ஆண்டில் கேரளாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் "யாங்-திங்-பி" (Yang Ting-pi), சேரர் குலத்து கொல்லம் அரசர்களை "வன்னி" என்றும் "பன்னாட்டார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். சேரமான் பெருமாளுக்கு முடிசூட்டுதல் விழாவில் வேளாளர்கள் கலந்து கொண்டதை பற்றி "வெள்ளாளர்களின் கொங்கு ஆவணம்" குறிப்பிடுகிறது. அது:-

    "நற்குடி நாற்பத்தெண் ணாயிரங் கோத்திர நாட்டவர்கள்
    பொற்கிரீ டந்தனைச் சாற்றவந் தார்புவிக் காவலனாம்
    அக்கினி கோத்திரன் புகழ்சேர மான்பெரு மான்றனுக்கு
    வைக்கவும் வந்திடும் வேளாளர் வாழ்கொங்கு மண்டலமே.

    எனவே "சேரர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது முற்றிலும் உண்மையாகும். அத்தகைய சேரர்களின் கிளை மரபினர்களே "மலையமான்கள்" ஆவர்.

    வன்னிய சமுகத்தை சார்ந்த மலையமான்கள் தங்களை "வன்னியர்" என்றும் "பள்ளி" என்றும் கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டம், அரூர் மற்றும் செங்கம் கல்வெட்டுகள், "வன்னியநார் ஆன மானாபரணச் செதியராயர்" என்றும் "வன்னியநாயன் செதிராயனென்" என்றும் "பெரிஉடையான் அம்மட்டாழ்வார் வந்னிய மக்கள் நாயன் கரிகாலசொழ ஆடையூர் நாடாழ்வானென்" என்றும் குறிப்பிடுகிறது. மலையமான்களின் தலைநகரான திருக்கோவலூர் கல்வெட்டுகள் அவர்களை "வன்னிய மலையமான்" என்றும் "வன்னிய தேவேந்திர மலையமான்" என்றும் "ராஜ ராஜ சேதிராயன் வன்னியநாயன்" என்றும் "கிள்ளியூர் மலையமான் பெரிய உடையான் இறையூரான் சற்றுக்குடாதான் வன்னிய நாயன்" என்றும் குறிப்பிடுகிறது. குறிப்பாக "வன்னிய நாயன் சற்றுக்குடாதான்" தன்னை 25-ற்கும் மேற்பட்ட கல்வெட்டில் "வன்னிய நாயன்" என்றே குறிப்பிட்டுள்ளான். இம் மன்னனைப் போலவே சம்புவராயர் மன்னர்களும், நீலகங்கரைய மன்னர்களும் தங்களை "வன்னிய நாயன்" என்றே சோழர் காலத்திய கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். சங்க காலத்தில் குறிப்பிடப்பட்ட "மழவர் பெருமகன்" என்பதும் சோழர்கள் காலத்தில் வழங்கப்பட்ட "வன்னிய நாயன்" என்பதும் ஒரே பொருளை உடையதாகும். அதாவது "வன்னித் தலைவன்" என்பதாகும். மழவர்கள் வன்னியர்கள் ஆவர். கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தருமபுரி கல்வெட்டு "வன்னியர்களை மழவர்" என்று குறிப்பிடுகிறது. "மழவூர்" என்ற ஒரு நாடு அக் காலக்கட்டத்தில் தருமபுரியில் இருந்ததை அக் கல்வெட்டு மேலும் குறிப்பிடுகிறது. பிற்கால அதியமான்கள் தங்களை கி.பி.14-ஆம் நூற்றாண்டில் "திரிபுவன மல்ல பூர்வ அதியரையர்கள்" என்று "கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்" குறிப்பிடப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவரது மகனை "பள்ளி" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. அது :-

    "திரிபுவன மல்ல புர்வாதிய குமரனானச் சிக்கரசிறுப்
    பிள்ளைகளில் சொக்கந் கருவாயன்
    பள்ளி இடுபூசலில் குதிரை குத்திபட்டான்"

    (பொருள் : அதியமான் மரபின அரசன் குமரனானசிக்கரனின் கடைசிப் பிள்ளையான 'சொக்கன் கருவாயன் பள்ளி' இடுபூசலில் குதிரைக்குத்தி இறந்துள்ளான்).

    (Cont'd.......)

    ReplyDelete
  6. மேலும் தருமபுரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், ஆம்பள்ளி என்ற ஊரில் உள்ள கல்வெட்டில் :

    "ராஜராஜ அதியமானர் விடுகாதழகிய பெருமாள்
    பள்ளிகளில் கங்க காமிண்டன் கட்டிய குட்டையைப்
    பள்ளிச் சாந்தமாகக் காக்கன் கிளை விடுகாதழகிய
    பெரும்பள்ளியாழ்வார்க்கு "

    என்னுடைய குருநாதர், தொல்லியல் மேதை திரு. நடன. காசிநாதன் ஐயா அவர்கள், மேற்குறிப்பிட்ட கல்வெட்டிற்கு பொருள் தந்துள்ளார்கள். அது :-

    "ராஜ ராஜ அதியமானின் உறவினர்களில் (பள்ளிகளில்) கங்க காமிண்டர்கள் இருந்துள்ளார்கள்" என்று ஐயா அவர்கள் பொருள் தந்துள்ளார்கள். எனவே "மழவர்களான அதியமான்கள் வன்னியர்கள்" ஆவர்.

    திருக்கோவலூர் வட்டம், ஜம்பை கல்வெட்டு, "பள்ளிச்சேரியடிய நம்பியான கோவலரையப் பேரையன்" என்ற மலையமான் பற்றி தெரிவிக்கிறது. வன்னியர் வாழ்விடத்தை (பள்ளிச்சேரி) குறித்துள்ளமையால் இம் மலையமான் "பள்ளி" என்பது பெறப்படுகிறது. சோழர் காலத்தில் "பிராமணர் வாழ்விடத்தையும் சேரி" என்றே கல்வெட்டில் வழங்கப்பட்டிருக்கிறது. செஞ்சி வட்டம், சிங்கவரம் கல்வெட்டு "பள்ளிக்கட்டுச் செதிராயன்" என்று குறிப்பிடுகிறது. இவன் வன்னிய சமூகத்தவன் என்பதை "ஸ்ரீ மதுராந்தகச்சதுர்வெதி மங்கலத்துப் பிடாகையாந மதுவூற் குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன்" என்ற செய்யார் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இச் செதிராயன் (மலையமான்) "பள்ளி இனக் குழுவை" (பள்ளிக்கட்டு) சேர்ந்தவன் என்பதை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. மேலும் "மும்மலராயன்" என்பது "மலையமான்களைப் குறிப்பதாகும். சாமந்தன் என்பது அரசனைக் குறிப்பிடும் பதமாகும்.

    மலையமான் வன்னிய மன்னர்களுக்கும் காடவராய வன்னிய மன்னர்களுக்கும் இருந்த திருமண உறவை திருக்கோவலூர் வட்டம், திருவெண்ணைநல்லூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் "கவிச்சக்ரவர்த்தி கம்பர் எழுதிய சிலைஎழுபது" என்ற நூலில் "மலைய மன்னர்" என்று மலையமான் அரசர்களை வன்னிய சமூகத்தவர்களாக குறிப்பிடுகிறது.

    மேற்சொன்ன உறுதியான சான்றுகள் மூலம், சேரர்களின் கிளை மரபினர்களான மலையமான்கள், "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது உறுதியாகிறது.

    --------------- x --------------- x ---------------

    ReplyDelete
  7. தங்கள் கட்டுரை ஆராய்ச்சி நுட்பம் வாய்ந்தது *வளர்க

    ReplyDelete
  8. The community now called vanniyar were originally called Palli. Only in the 19th century the palli changed their name to vanniyar. The vanniyar are trying to create a false history. There is lot of evidence for palli being agricultural laborers and wood cutters. Proof provided in link http://realvanniavaralaru.blogspot.com/2013/11/real-vannia-varalaru.html

    ReplyDelete
  9. The community called palli changed their name to vanniyar only in the 19th century.
    Traditionally vanniyars are agricultural laborers and wood-cutters. Vanniyars are under the shudra varna. proof is provided below. There is plenty of proof for pallis being laborers. officially the vanniyars are in the most backward category.


    Proof for vanniyar being shudras / agricultural laborers is provided below


    http://realvanniavaralaru.blogspot.com/2013/11/real-vannia-varalaru.html


    Noboru karashima clearly states that the palli are agicultural laborers.


    India's Silent Revolution: The Rise of the Lower Castes in north India
    By Christophe Jaffrelot. Page 184. Christophe Jaffrelot is a well know historian.


    Social movements and social transformation: a study of two backward classes movements in India
    MSA Rao the well know Indian historian. Page 215.


    Also all archealogy evidence points to tamil kings being vellalars and thevars

    ReplyDelete
  10. மன்றாடி பூசகரில் பறையனான சூத்திர ராயன்
    =======================================

    கொங்கு பகுதியான கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ளது சோழமாதேவி என்ற ஊர். அவ்வூரில் உள்ள குலசேகரசுவாமி கோயிலில் கொங்கு சோழர்கள் காலத்திய பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அக் கல்வெட்டுகளில் "வெள்ளாளர்/வெள்ளாட்டி" என்ற "பூசகர்" பிரிவினைப் பற்றி காணமுடிகிறது. அப்பிரிவினர்கள் "மன்றாடி பறையனான சூத்திரராயன்" என்றும் "பொய்யாத தமிழன்" என்றும் குறிக்கப்பட்டுள்ளனர் :-

    "மன்றாடி பூசகரிலரைசன் பறையனான சூத்திர ராயனான பொய்யாத தமிழன்" (S.I.I. Vol. XXVI, No.241), (1203 - 1204 A.D).

    "மன்றாடி பூசகர் அச்சன் பறையனான சூத்திலராயனான பொய்யாத தமிழன்" (S.I.I. Vol. XXVI, No.243), (1202 - 1203 A.D).

    "மன்றாடி பூசகரி லரைசன் பறையனான பொய்யாத் தமிழ் நம்பி" (S.I.I. Vol. XXVI, No.239), (12th - 13th century A.D).

    "பறையனான சூத்திரராயன்" (S.I.I. Vol. XXVI, No.240), (12th - 13th century A.D).

    "வெள்ளாட்டி பூசகரில் மாநயென்" (S.I.I. Vol. XXVI, No.250), (1275 - 1276 A.D).

    "வெள்ளாட்டி பூசகரில் பறையன் ஆளுடைநாச்சியும் என் சிறிய தாயும்" (S.I.I. Vol. XXVI, No.253), (1292 - 1293 A.D).

    இவர்கள் சோழமாதேவி என்ற ஊரினில் உள்ள குலசேகரசுவாமி கோயிலுக்கு பல தானங்களையும்/ நற்காரியங்களையும் செய்துள்ளார்கள் என்பதை கல்வெட்டுகள் நமக்கு தெரிவிக்கின்றன.

    வெள்ளாள பூசகர் பிரிவினைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டுகளைப் போலவே, கொங்கு பகுதியான கோயம்புத்தூரில் உள்ள கொங்கு சோழர் மற்றும் கொங்கு பாண்டியர் காலத்திய கல்வெட்டுகளும் "பையர்" மற்றும் "புல்லி" பிரிவுகளைப் பற்றி குறிப்பிடுகின்றன. இக் கல்வெட்டுகள் மேற்குறிப்பிட்ட சோழமாதேவிக் கல்வெட்டுகளுக்கு சான்று பகர்கின்றது :-

    "வடபரிசார நாட்டுக் கொற்ற மங்கலத்திலிருக்கும் வெள்ளாழன் பையரில் பறையன் பறையனேன்" (கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 144/2004).

    "வடபரிசார நாட்டு இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பையயரில் சடையன் நேரியான் பறையனேன்" (கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 146/2004).

    "வடபரிசார நாட்டிலிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன்" (கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 94/2004).

    "கடற்றூர் மன்றாடிகளில் கோவன்னான நரையகானாட்டு வெள்ளானேன்" (கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 57/2004).

    கோயம்புத்தூர் பகுதியில் கொங்கு சோழர்கள் காலத்தில் உயர்ந்த நிலையில் இருந்த "மன்றாடி பூசகரில் பறையனான சூத்திர ராயர்கள்", பிற்காலத்திலும் உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பதை "மன்றாடியார்" என்ற பெயரில் இருந்த பல பாளையங்களும், ஜமீன்களும் நமக்கு சான்று பகர்கின்றன.

    ----- xx ----- xx ----- xx -----

    ReplyDelete
    Replies
    1. வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?
      Posted on மே9, 2013 by வே.மதிமாறன்
      social

      ‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை.. வீர பரம்ரை’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் முன் வந்து மீசை முறுக்குகிறார்கள் வன்னிய அறிவாளிகள்.

      ‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை இல்லை’ என்றோ, அவர்களை இழிவானவர்கள் என்றோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் மறுப்பதில்லை. வன்னியர்களிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறார்கள். வன்னியர்களுடன் திருமணம் செய்து கொள்வதை தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவாக கருதுவதுமில்லை.

      ஆனால்; நாயுடு, முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் போன்ற பல பல ஆதிக்க ஜாதிகள், வன்னிய உழைக்கும் மக்களை ‘பள்ளிப் பய..’ என்று இழிவாகவும், தாழ்த்தப்பட்ட மக்களோடு தொடர்புபடுத்தி ‘இவன் தொடற பறையன்’ என்றும் பேசிக் கொள்கிறார்கள். இன்றும் கிராமபுறங்களில் தலித்தல்லாத வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகளிடம் இந்த வழக்கு இருக்கிறது.

      Delete
  11. விழுப்பரையர்கள்
    =================

    சோழ அரசன் "உத்தமச் சோழனின்" (973 - 985 A.D) பட்டத்தரசியும், விழுப்பரையரின் மகளுமான "கிழானடிகள்" என்பவள் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தைச் சேர்ந்தவள் ஆவாள். இன்றைய "விழுப்புரம் மாவட்டம்" என்பது சோழர்கள் காலத்தில் "விழுப்பரையர்கள்" என்னும் சிற்றரசர்களால் ஆளப்பட்டது. இவர்கள் "விழுப்பாதிராசன்" என்றும் சோழர்கள் காலத்துக் கல்வெட்டில் அழைக்கப்பெற்றனர் :-

    "குடிப்பள்ளி குமாரி சேந்தனான ஜயங்கொண்ட சோழ விழுப்பரைய நாடாழ்வான்" (S.I.I. Vol-XVII, No.227), (Adhirajendra Chola, 1068-69 A.D).

    "குடிப்பள்ளி சேந்தன் நாகனான ராஜேந்திரசோழ விழுப்பாதிராசன்" (S.I.I. Vol-XVII, No.223), (Kulottunga Chola-I, 1096-97 A.D).


    "விழுப்பரையர்" என்ற பெயரானது "போரில் பல விழுப்புண் பெற்ற வீர மரபினர்களுக்கு" வழங்கப்படும் வீரமிகு பட்டமாகும். விழுப்புண் பெற்ற அரையர்கள் "விழுப்பரையர்கள்" எனப்பட்டனர். அத்தகைய "வீர மரபினர்கள்" இன்றும் "விழுப்புரம் மாவட்டத்தில்" நிறைந்து பெருமையோடு வாழ்ந்துவருகிறார்கள்.

    ----- xx ----- xx ----- xx -----

    ReplyDelete
  12. விழுப்பரையர்கள்
    =================

    சோழ அரசன் "உத்தமச் சோழனின்" (973 - 985 A.D) பட்டத்தரசியும், விழுப்பரையரின் மகளுமான "கிழானடிகள்" என்பவள் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தைச் சேர்ந்தவள் ஆவாள். இன்றைய "விழுப்புரம் மாவட்டம்" என்பது சோழர்கள் காலத்தில் "விழுப்பரையர்கள்" என்னும் சிற்றரசர்களால் ஆளப்பட்டது. இவர்கள் "விழுப்பாதிராசன்" என்றும் சோழர்கள் காலத்துக் கல்வெட்டில் அழைக்கப்பெற்றனர் :-

    "குடிப்பள்ளி குமாரி சேந்தனான ஜயங்கொண்ட சோழ விழுப்பரைய நாடாழ்வான்" (S.I.I. Vol-XVII, No.227), (Adhirajendra Chola, 1068-69 A.D).

    "குடிப்பள்ளி சேந்தன் நாகனான ராஜேந்திரசோழ விழுப்பாதிராசன்" (S.I.I. Vol-XVII, No.223), (Kulottunga Chola-I, 1096-97 A.D).


    "விழுப்பரையர்" என்ற பெயரானது "போரில் பல விழுப்புண் பெற்ற வீர மரபினர்களுக்கு" வழங்கப்படும் வீரமிகு பட்டமாகும். விழுப்புண் பெற்ற அரையர்கள் "விழுப்பரையர்கள்" எனப்பட்டனர். அத்தகைய "வீர மரபினர்கள்" இன்றும் "விழுப்புரம் மாவட்டத்தில்" நிறைந்து பெருமையோடு வாழ்ந்துவருகிறார்கள்.

    ----- xx ----- xx ----- xx -----

    ReplyDelete
  13. வேளிர் (தமிழகம்)
    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
    வேளிர் என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள்.வேளிர்கள் யது குலத்தை சேர்ந்தவர்கள். வேளிர் குடிமக்களின் அரசன் வேள். அரசன் பெயரோடு வேள் என்னும் சொல் சேர்ந்துவந்தாதால் அவனை வள்ளல் எனக் கொள்ளல் வேண்டும். வேள் என்னும் சொல் வேளாண்மையைக் குறிக்கும். இதன் பொருள் 'உதவி' என்பதாகும். எனவே, இவர்களைக் கொடையாளிகள் என்றுகூடச் சொல்லலாம். சங்ககாலத்தில் இவர்கள் மூவேந்தருக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்திவந்தனர். அவ்வப்போது சில வேந்தர்கள் இவர்களை அடக்கி ஆண்டிருக்கிறார்கள்.
    சங்காலத்து வேளிர்கள் 20 பேர் இதுவரை அறியப்பட்டுள்ளனர்.அவர்களை மூவேந்தர் நாட்டைக் கொண்டு மூன்று வகையாக பிரிக்கலாம். அவை,
    பொருளடக்கம்
    1 பாண்டிநாட்டு வேளிர்கள்
    2 சோழநாட்டு வேளிர்கள்
    3 சேரநாட்டு வேளிர்கள்
    4 வேளிர் வாழ்ந்த இடங்கள்
    5 வேளிர் போர்கள்
    6 இதனையும் பார்க்க
    7 ஒப்புநோக்குக
    8 மேற்கோள்
    பாண்டிநாட்டு வேளிர்கள்
    ஆய் ஆண்டிரன்
    பொதியிற் செல்வன் திதியன்
    பாரிவேள்
    இருங்கோவேள்
    சோழநாட்டு வேளிர்கள்
    நெடுங்கை வேண்மான்
    நெடுவேளாதன்
    செல்லிக்கோமான் ஆதன் எழினி
    வாட்டாற்று எழினியாதன்
    அழுந்தூர்வேள் திதியன்
    வேளேவ்வி
    வீரைவேண்மான் வெளியன் தித்தன்
    நன்னன்சேய் நன்னன்
    பொருநன்
    சேரநாட்டு வேளிர்கள்
    நெடுவேளாவி
    வேளாவிக் கோமான் பதுமன்
    வையாவிக் கோப்பெரும் பேகன்
    நன்னன் வேண்மான்
    வெளியன் வேண்மான் ஆய் எயினன்
    வெளிமான்
    எருமையூரன்
    வேளிர் வாழ்ந்த இடங்கள்
    முத்தூறு என்னும் ஊரில் தொன்முது வேளிர் வாழ்ந்துவந்தனர். இந்த ஊர் மக்களுக்கு நெல் ஒரு குப்பையாம். இதனைப் பாண்டியன் நெடுஞ்செழியன் தனதாக்கிக்கொண்டானாம்.
    வீரை முன்றுறை என்னும் ஊரில் வாழ்ந்த மக்களுக்கு உப்புதான் குப்பையாம். 'அடுபோர் வேளிர்' இங்கு வாழ்ந்துவந்தனர்.
    குன்றூர் என்னும் ஊரில் 'தொன்றுமுதிர் வேளிர்' வாழ்ந்தனர். அவர்கள் விருந்தோம்பலில் சிறந்து விளங்கினர்.
    குன்றூரின் கிழக்குப்பக்கம் கடல் இருந்தது. அந்த ஊரில் தொன்றுமுதிர் வேளிர் வாழ்ந்தனர்.
    வேளிர் போர்கள்
    தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்பவன் இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் போரிட்டான்.
    பல்யானைச் செல்கெழு குட்டுவனின் செல்வாக்கைக் கண்டு முரசு முழங்கும் வேந்தரும், வேளிரும் கடலிலும், காட்டிலும் அரண் அமைத்துக்கொண்டு நடுங்கினார்களாம்.
    வேந்தரும் வேளிரும் ஒன்றாகக் கூடிப் பேசிக்கொண்டு மோகூர் என்னுமிடத்தில் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனைத் தாக்கினர். அவர்கள் நிலைகலங்கி அதிரும்படி செங்குட்டுவன் தாக்கி வென்றான்.
    வேந்தரும் வேளிரும் பிறரும் பெருஞ்சேரல் இரும்பொறையை வழிமொழிந்து நடந்துகொள்ள வேண்டுமாம். இல்லாவிட்டால் ஆலையில் கரும்பு போல அவர்களை நசுக்கிவிடுவானாம்.
    இளஞ்சேரல் இரும்பொறை, வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக் கொற்றம் எய்தி அரசோச்சினானாம்.
    திதியன் என்னும் அரசன் தன் நாளவையில் இருந்தபோது வேளிரொடு போரிடுவதற்காகத் தன் வாளை உருவினானாம். அவனது வாளுக்கு இரை கிடைக்கவில்லையாம். அதனால் அந்த வேலில் கறை படியவில்லையாம்.

    ReplyDelete
  14. வேளிர் (தமிழகம்)
    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
    வேளிர் என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள்.வேளிர்கள் யது குலத்தை சேர்ந்தவர்கள். வேளிர் குடிமக்களின் அரசன் வேள். அரசன் பெயரோடு வேள் என்னும் சொல் சேர்ந்துவந்தாதால் அவனை வள்ளல் எனக் கொள்ளல் வேண்டும். வேள் என்னும் சொல் வேளாண்மையைக் குறிக்கும். இதன் பொருள் 'உதவி' என்பதாகும். எனவே, இவர்களைக் கொடையாளிகள் என்றுகூடச் சொல்லலாம். சங்ககாலத்தில் இவர்கள் மூவேந்தருக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்திவந்தனர். அவ்வப்போது சில வேந்தர்கள் இவர்களை அடக்கி ஆண்டிருக்கிறார்கள்.
    சங்காலத்து வேளிர்கள் 20 பேர் இதுவரை அறியப்பட்டுள்ளனர்.அவர்களை மூவேந்தர் நாட்டைக் கொண்டு மூன்று வகையாக பிரிக்கலாம். அவை,
    பொருளடக்கம்
    1 பாண்டிநாட்டு வேளிர்கள்
    2 சோழநாட்டு வேளிர்கள்
    3 சேரநாட்டு வேளிர்கள்
    4 வேளிர் வாழ்ந்த இடங்கள்
    5 வேளிர் போர்கள்
    6 இதனையும் பார்க்க
    7 ஒப்புநோக்குக
    8 மேற்கோள்
    பாண்டிநாட்டு வேளிர்கள்
    ஆய் ஆண்டிரன்
    பொதியிற் செல்வன் திதியன்
    பாரிவேள்
    இருங்கோவேள்
    சோழநாட்டு வேளிர்கள்
    நெடுங்கை வேண்மான்
    நெடுவேளாதன்
    செல்லிக்கோமான் ஆதன் எழினி
    வாட்டாற்று எழினியாதன்
    அழுந்தூர்வேள் திதியன்
    வேளேவ்வி
    வீரைவேண்மான் வெளியன் தித்தன்
    நன்னன்சேய் நன்னன்
    பொருநன்
    சேரநாட்டு வேளிர்கள்
    நெடுவேளாவி
    வேளாவிக் கோமான் பதுமன்
    வையாவிக் கோப்பெரும் பேகன்
    நன்னன் வேண்மான்
    வெளியன் வேண்மான் ஆய் எயினன்
    வெளிமான்
    எருமையூரன்
    வேளிர் வாழ்ந்த இடங்கள்
    முத்தூறு என்னும் ஊரில் தொன்முது வேளிர் வாழ்ந்துவந்தனர். இந்த ஊர் மக்களுக்கு நெல் ஒரு குப்பையாம். இதனைப் பாண்டியன் நெடுஞ்செழியன் தனதாக்கிக்கொண்டானாம்.
    வீரை முன்றுறை என்னும் ஊரில் வாழ்ந்த மக்களுக்கு உப்புதான் குப்பையாம். 'அடுபோர் வேளிர்' இங்கு வாழ்ந்துவந்தனர்.
    குன்றூர் என்னும் ஊரில் 'தொன்றுமுதிர் வேளிர்' வாழ்ந்தனர். அவர்கள் விருந்தோம்பலில் சிறந்து விளங்கினர்.
    குன்றூரின் கிழக்குப்பக்கம் கடல் இருந்தது. அந்த ஊரில் தொன்றுமுதிர் வேளிர் வாழ்ந்தனர்.
    வேளிர் போர்கள்
    தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்பவன் இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் போரிட்டான்.
    பல்யானைச் செல்கெழு குட்டுவனின் செல்வாக்கைக் கண்டு முரசு முழங்கும் வேந்தரும், வேளிரும் கடலிலும், காட்டிலும் அரண் அமைத்துக்கொண்டு நடுங்கினார்களாம்.
    வேந்தரும் வேளிரும் ஒன்றாகக் கூடிப் பேசிக்கொண்டு மோகூர் என்னுமிடத்தில் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனைத் தாக்கினர். அவர்கள் நிலைகலங்கி அதிரும்படி செங்குட்டுவன் தாக்கி வென்றான்.
    வேந்தரும் வேளிரும் பிறரும் பெருஞ்சேரல் இரும்பொறையை வழிமொழிந்து நடந்துகொள்ள வேண்டுமாம். இல்லாவிட்டால் ஆலையில் கரும்பு போல அவர்களை நசுக்கிவிடுவானாம்.
    இளஞ்சேரல் இரும்பொறை, வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக் கொற்றம் எய்தி அரசோச்சினானாம்.
    திதியன் என்னும் அரசன் தன் நாளவையில் இருந்தபோது வேளிரொடு போரிடுவதற்காகத் தன் வாளை உருவினானாம். அவனது வாளுக்கு இரை கிடைக்கவில்லையாம். அதனால் அந்த வேலில் கறை படியவில்லையாம்.

    ReplyDelete
  15. மைசூரை ஆண்ட உடையார் என்னும் பட்டம் கொண்ட யாதவர்கள்

    இந்த அரசை தோற்றுவித்த பெருமை யாதவ குல இரு சகோதரர்களையே சேரும் மூத்தவன் பெயர் யதுராஜா இளையவன் பெயர் கிருஷ்ணராஜா இவர்களின் தந்தையின் பெயர் ராஜதேவன் இவர்கள் கி.பி. 1399ம் ஆண்டு மைசூரை உருவாக...்கி இந்த வழிவந்த யாதவர்கள் உடையார் வாடியார் என்ற பட்டத்துடன் நமது நாடு சுதந்திரம் அடையும் வரை ஆட்சி செய்தனர். மைசூர் மகாராஜா பேலஸ் கட்டியதும் இந்த யாதவர்களே

    தமிழகத்திலும் உடையார் என்ற பட்டத்துடன் யாதவர்கள் வாழ்கின்றனர். இவ்வமசதின் கடைசி மன்னன் ஜெயசாம்ராஜ் வடியார்.இவர் தமிழகத்தின் கவர்னராகவும் இருந்தார். அப்பொழுது மைசூர் என்பது எருமை நாடு என்று அழைக்கப்பட்டது. தமிழகம் கர்நாடக போன்ற எல்லை பிரிவுகள் அக்காலத்தில் இல்லை. மைசூர் என்ற எருமை நாடு அக்காலத்தில் தமிழகத்தில் இருந்தது.இதனை இருங்கோவேள் என்ற யாதவ மன்னன் ஆண்டான். சங்க கால மன்னன் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி தன் மகளிரை இருந்கோவேளுக்கு மணம் முடிக்க கபிலரிடம் கூறினான். ஏனென்றால் இருவரும் ஒரே இனம்.



    கி.பி 1399 ஆம் ஆண்டிலிருந்து யது ராஜ வம்சத்தினர் விஜய நகர சாம்ராஜ்ய பிரதிநிதிகளாக மைசூரை ஆள ஆரம்பித்தனர். யாதவ வம்சத்தின் வழி வந்தவர்களாக கருதப்பட்ட யது ராஜ வம்சத்தினர் பின்னர் காலப்போக்கில் உடையார் ராஜ வம்சம் என்று அழைக்கப்பட்டனர். பெட்டடா சாமராஜ உடையார் மைசூர் கோட்டையை புதுப்பித்து அதை தன் தலைமையகமாக வைத்துக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் இவர் 1610 ஆம் ஆன்டு தன் அரசின் தலைநகரத்தை மைசூரிலிருந்து ஷீரங்கபட்டிணத்துக்கு மாற்றினார்.

    1761ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டு வரை மைசூரை ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் ஆண்டனர். அதன் பின்னர் மைசூர் திரும்பவும் உடையார்களின் தலைநகரமாக மாறியது. 1895 ஆம் ஆண்டிலிருந்து 1940 வரை நான்காம் கிருஷ்ணராஜ வாடியார் தன் ஒப்பற்ற திட்டங்களின் மூலம் மைசூர் நகரத்தை அழகு மிகுந்த நகரமாக மாற்றினார். மைசூர் மாநகரம் அகலமான சாலைகளும், பூங்காங்களும், ஏரிகளும், கம்பீரமான மாளிகைகளும் கொண்ட அழகு நகரமாக இவர் காலத்தில் மாறியது.

    ReplyDelete
  16. சங்க இலக்கியங்களில் மழவர்[தொகு]இவர்கள் மணிகட்டிய வேலை ஏந்திப் போர் புரியும் பாங்கினர்.[1]வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சியும்[2]வள்ளல் ஓரியும் மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.[3]பல்யானைச் செல்கெழு குட்டுவன் மூன்றாம் பத்தின் தலைவன். இவன் மழவர்களைக் காக்கும் கவசமாக விளங்கினான்.[4]இவர்கள் ஆயர்(யாதவ) குலத்தின் ஓர் பிரிவினர் ஆவர். மழவர் குடியினர் தண்டாரணியப் பகுதியிலும் வாழ்ந்தனர். இவர்கள் வருடை ஆடுகளைப் பிடித்துவந்து பழக்கப்படுத்திவளர்த்து அதன் பயனைத் துய்த்து வந்தனர். ஆறாம்பத்துத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அவர்களின் ஆடுகளைக் கவர்ந்துவந்து தன் நாட்டுத் தொண்டி மக்களுக்கு வழங்கினான். அன்றியும் ஆடுகளைக் கவர்ந்துவரும்போது எதிர்த்த ஏனை மழவரையும் போரில் வென்றான்.[5]மழவர் வில்லும் அம்பும் ஏந்தியவராய் வீளை (வாய் ஊதல்) அடித்துக்கொண்டு நாள்தோறும் ஆனிரைகள் மேய்த்து வருவர்.[6]பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விடியும் பொழுதில் தன்னைத் தாக்கிய மழவர்களை விரட்டினான்[7]மழவர் குடியினர் குதிரைமலை நாட்டில் வாழ்ந்துவந்தனர். பொதினி எனப்பட்ட பழனிமலை அரசன் தனைத் தாக்கிய இந்த மழவர்களை விரட்டினான்.[8]திருச்சி மாவட்டத்தில் திருப்பாச்சில் ஆசிரமத்தைத் தலைநகராகக் கொண்டு கொல்லி மழவன்[9]என்பவன் ஆட்சிபுரிந்துவந்தான். இது இடைக்கால நிலை. இக்காலத்துத்திருமழபாடிபிற்காலத்தில் மழவர்குடியினர் வாழ்ந்த இடம் எனக் கருத இடமுண்டு. இவர்கள் வாழ்ந்த ஊர் பாடி என்று வருவதால் இவர்கள் முல்லை நில குடியினர் என்பது விளங்குகிறது.அரியலூரைஆண்ட மழவராயர்கள் மழவர் வழி வந்தவர்கள்[10]

    ReplyDelete
  17. பிராமணர்களுக்கு சோழனும் பல்லவனும் பாண்டியனும் பிரம்மதேயங்களாக வழங்கிய நிலத்தில் பிராமணர்களுக்கு காலங்காலமாக ஊழியஞ்செய்யும் கூலிகளாக பள்ளி சாதியினர்கள் இருந்தனர்.
    ---It is often supposed that Brahmins, out of caste considerations, kept only caste laborers such as Vanniyars, whereas untouchables were employed by non-Brahmins.---
    https://books.google.co.in/books?id=QnbeAwAAQBAJ&pg=PA273&dq=palli+vanniyar&hl=en&sa=X&ei=FnniVJffIJPSoASysILYCQ&redir_esc=y#v=onepage&q=palli%20vanniyar&f=false

    The Pallis or Vanniyas worked as serfs under Brahmin landlords while the Pallas and Paraiyas served the other non-Brahmin caste masters like the Vellalas. They were mostly landless people and were not allowed to own any property. They owned nothing but poverty, dirt and disease, sorrows and suffering and lived under perennial distress.
    http://jhss.org/printartical.php?artid=216
    https://www.academia.edu/5815817/Editor_Pushpa_Tiwari_AGRARIAN_SERVITUDE_DURING_THE_MEDIEVAL_PERIOD_OF_TAMIL_COUNTRY

    The lands of Brahmins and Vellalans are generally cultivated by farm servants, either Pallis or Paraiyahs
    https://books.google.co.in/books?id=KYj8qxhG2R0C&pg=PA34&lpg=PA34&dq=pallis+brahmins&source=bl&ots=vsYCUuFJGx&sig=xf38Dd7SqE0grEVt8K868PsnED8&hl=en&sa=X&ei=GaAXVc23E9OIuAS8g4HQDg&ved=0CDkQ6AEwBQ#v=onepage&q=pallis%20brahmins&f=false

    Ellis states that the Pallis were the slaves of the Brahmins

    https://books.google.co.in/books?id=mVqyAAAAQBAJ&pg=PA58&lpg=PA58&dq=Ellis+states+that+the+Pallis+were+the+slaves+of+the+Brahmins+and+that+the+other+two&source=bl&ots=r_9tXP2PUi&sig=DGpg1s90_FTu9q7Zw66k372akNQ&hl=en&sa=X&ei=a6IXVcCaDYiiugTyhYDIDg&ved=0CB4Q6AEwAA#v=onepage&q=Ellis%20states%20that%20the%20Pallis%20were%20the%20slaves%20of%20the%20Brahmins%20and%20that%20the%20other%20two&f=false


    http://books.google.co.in/books?id=7guY1ut-0lwC&pg=PA51&redir_esc=y#v=onepage&q&f=false

    நிலவுடைமையாளர்களான கொண்டைகட்டி வெள்ளாளர், விவசாயக் கூலிகளான பறையர், ’பள்ளி’ ஆகிய சமுதாயக் குழுக்கள் ஒருங்கிணைந்து பிரிட்டிஷுக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டனர்.
    இந்த காலகட்டத்தில் இப்பகுதிகளுக்கு கலெக்டராக இருந்தவர் லயோனெல் பிளேஸ் (Lionel Place) என்பவர். இவரைப் பொருத்தவரையில் சுதேசிகள் நிலங்களின் வரி மதிப்பீட்டைக் குறைக்க சதி செய்துவிட்டார்கள். எனவே இவர் அதிகபட்ச வரிகளை நிலங்களுக்கு நிர்ணயம் செய்யலானார். பூந்தமல்லியில் 1785 மற்றும் 1796களில் பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர்.
    http://www.tamilhindu.com/2013/12/vellaiyanai2a/

    சமூக ஆய்வாளர் வீ. அரசு எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட "பத்தொன்பதாம் நூற்றாண்டில் சாதி - நிலா உறவுகள்" எனும் நூலில் பள்ளி சாதியினர் பிராமணருக்கும் வெள்ளாளருக்கும் வேளாண் அடிமைகளாக பரம்பரை பரம்பரையாக பிழைத்ததையும், நிலா உரிமைக்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லாத பாயக்காரிகளாக (வந்தேறி வேளாண் கூலி & வந்தேறி குத்தகைக்காரர்) இருந்த பள்ளிகள் நிலா கிழார்களான மிராசுதார்களான வெள்ளாளர்களிடம் காழ்ப்புகொண்டு வெங்கடாசல நாயகர் என்ற பள்ளி சாதிக்காரர் ஒருவர் "பள்ளிகள் பிராமணர் &வெள்ளாளரின் அடிமைகள்" என்று கள-ஆய்வில் கண்டறிந்து ஆவணப்படுத்திய collector இடம் வாதிட கீழ்க்கண்ட வாசகங்களை சொல்கிறார்...
    பாராம்பரியமாக ஊரில் வசிப்பவர்கள் என்பதாலும், மன்னர்களால் வழங்கப்பட்ட நிலங்கள் என்பதாலும், அந்த நிலங்கள் பிராமணர் & மிராசுதார்களதாக கொள்ள முடியாது. அந்த நிலத்தில் பரம்பரை பரம்பரையாக அடிமையாக வேலை பார்க்கும் கூலிகளுக்கே நிலம் சொந்தம்.
    தொண்டை மண்டலம் உருவான பொழுது, மன்னனால் மிராசுகளுக்கு ஆட்சி செய்ய அளிக்கப்பட காணியாட்சி முறை ஒழிக்கப்படவேண்டும். கூலிகளுக்கே நிலம் சொந்தம்.
    வெள்ளாளர், அகமுடையார், பிராமண

    ReplyDelete
  18. The Encounter Never Ends: A Return to the Field of Tamil ...
    https://books.google.co.in/books?isbn... - மொழிபெயர்
    Isabelle Clark-Deces - 2008 - ‎Religion
    British censuses registered the Gounders — known then as Pallis — as Sudras or low caste agricultural laborers. The Gounders must have resented this ... முக்கூடற்பள்ளு எனும் பள்ளு சிற்றிலக்கியமானது மள்ளர் எனும் பள்ளர்களின் வாழ்வியல் மற்றும் தொழில் பற்றி எடுத்தியம்புகிறது.பள்ளர்-மள்ளர் எனும் இருவேறு சொற்களும் பள்ளர்களைக் குறிக்கும் இனப்பெயராக அம்முக்கூடற்பள்ளு குறிப்பிடுகிறது.அப்பாடலானது "மள்ளர்குலத்து பள்ளர்-பள்ளியர்" எனத் தெளிவாக, பள்ளரே மள்ளர் எனவும் மள்ளரே பள்ளர் எனவும் சான்றுரைக்கிறது .
    "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர்
    பள்ளக் கணவன் எனில் பாவனைவே றாகாதோ... " - (பா-13)
    "செவ்வியர் மள்ளர்கள் தேவியர் பள்ளியர் ..." - (பா-20)

    மேலும், மள்ளர்களே பள்ளர்கள் என்பதை செங்கோட்டுப்பள்ளு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது,
    " வந்ததுமே திருக்கூட்டமாகவும்
    மள்ளரும் பள்ளி மார்களும் கூடியே... " எனக் கூறுகிறது.மல்லாண்டார் எனப்படுவது தமிழ்நாட்டில் பள்ளர்,வன்னியர் ஆகிய சாதி மக்களால் பல்வேறு ஊர்களில் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூரில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்கள், மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.இவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முப்பூசை என்ற திருவிழாவையும்,மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாப்பூசை என்ற திருவிழாவையும் நடத்தி வழிபட்டு வருகிறார்கள்.இதில் முப்பூசை என்பது பலியிட்டு வழிபடுவது ஆகும்.மாப்பூசை என்பது சைவ வழிபாடாகும். கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவைச்சேர்ந்த அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி, திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகாவைச்சேர்ந்த எம்.களத்தூர், கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவைச்சேர்ந்த கட்டளை ஆகிய ஊர்களில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்களும், மல்லாண்டார் சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

    அதே போல் ' சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகில் உள்ள நைனாம்பட்டி என்ற ஊரில் ஒரு மல்லாண்டார் கோயில் உள்ளது. இக்கோயில் தெய்வத்தை வன்னியர் சாதியின் ஒரு பிரிவினர் குலதெய்வமாக வழிபடுகின்றனர். இக்குலதெய்வத்தை வழிபடும் பங்காளிகள் இத்தெய்வத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தெவம் என்ற திருவிழாவை நடத்தி ஆட்டுக் கிடாய்களையும், சேவல்களையும் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.'

    மல்லாண்டார் சாமியை குலதெய்வமாக வழிபடும் பங்காளிகள் தவிர மற்ற இடங்களில் சுத்த(சைவ)பூஜைதான் வழக்கமாக நடைபெறுகிறது.

    ReplyDelete
  19. https://books.google.co.in/books?id=OAkW94DtUMAC&pg=PA184&lpg=PA184&dq=pallis+not+vanniya&source=bl&ots=lRo1DbdyLb&sig=pfiFEbEMm6qy4O-0qEOR38R3deo&hl=en&sa=X&ei=CXAZVbjtK8jbuQS4g4HADg&ved=0CDoQ6AEwBzgK#v=onepage&q=pallis%20not%20vanniya&f=false

    வேளாண் கூலி சாதியான பள்ளிகள் 19ஆம் நூற்றாண்டில் தங்களை படையாச்சிகள் எனவும் வன்னிய குல க்ஷத்ரியர் எனவும் பெயரை மாற்றிக்கொண்டனர். உண்மையில் இவர்கள் 10ஆம் நூற்றாண்டுவரை பௌத்தர்களாக இருந்தவர்கள்.
    உள்ளதிலேயே இவர்கள் மட்டும்தான் தங்களுக்கென கற்பனையான ஒரு வரலாறை உருவாக்கிக்கொண்டு அதற்கு ஏற்ப நூல்களையும் எழுதி அதன் மூலம் சமூகத்தில் உயர முயற்சி எடுப்பவர்கள். 1870 இல் தங்களை ராஜஸ்தானிய அக்னிகுல ராஜபுத்திரர் என நிறுவ எகிப்திய ஆடு மேய்க்கும் மன்னன் என்று ஒரு கதையை வன்னிய புராணம் என்று எழுதினார்கள். பின்னர் அய்யாக்கண்ணு நாயக்கர் என்பவர் பஞ்சாபிய கத்திரி சாதி தாங்களே என்று பரப்புரை செய்ய வன்னியகுல விளக்கம் என்று ஒரு கதை நூலை எழுதினார். பின்னர் 1907 இல் பல்லவர்களை தன் பாட்டன் என்று கதை எழுத இவர்கள் வர்ண தர்ப்பணம் என்ற தங்களது ஒரு புது thesis ஐ எழுதினார்கள்
    - A Social History of India, By S. N. Sadasivan

    https://books.google.co.in/books?id=Be3PCvzf-BYC&pg=PA281&lpg=PA281&dq=pallis+not+vanniya&source=bl&ots=9k3uUcijzi&sig=UjgphAXF-BXVOC6c9eKZQjadf4I&hl=en&sa=X&ei=CXAZVbjtK8jbuQS4g4HADg&ved=0CDIQ6AEwBTgK#v=onepage&q&f=false

    Journal of Indian History - Volumes 17-18 - Page 318 இல் காடவராயன் பற்றிய பக்கத்தில் - பள்ளிகள் பல்லவர் அல்ல.
    "We should not confuse the Pallava with the Pallis. The Pallavas are altogether different."
    https://books.google.co.in/books?id=4Bm2AAAAIAAJ&q=We+should+not+confuse+the+Pallava+with+the+Pallis.+The+Pallavas+are+altogether+different.&dq=We+should+not+confuse+the+Pallava+with+the+Pallis.+The+Pallavas+are+altogether+different.&hl=en&sa=X&ei=YZQZVY3lE9OIuAS8g4HQDg&ved=0CB0Q6AEwAA
    https://books.google.co.in/books?id=4Bm2AAAAIAAJ&pg=RA1-PA388&img=1&pgis=1&dq=altogether+different.&sig=ACfU3U3pZPN3FNn3lkkXlcQCBQQJjpljSQ&edge=0

    Pallis - who like the paraiyahs are agricultural labourers---
    - Gazzetter of South India, Vol 1-2
    https://books.google.co.in/books?id=_RG2x2xDQ5UC&pg=PA527&lpg=PA527&dq=pallis+telugu&source=bl&ots=gfpG_y9V7K&sig=naR0wm_l8fNvrHH0TMGcB-fOFt4&hl=en&sa=X&ei=b4IdVdpv0Ju5BKDbgYgE&ved=0CFYQ6AEwCQ#v=onepage&q=pallis%20telugu&f=false

    ReplyDelete
  20. பாரதத்தின் civil service தேர்வு எழுதுவோருக்கு தெளிவான வரலாறு புகட்டப்படும். அந்த manual இல் கூட இப்படித்தான் உள்ளது.

    - The Pearson Indian History Manual for the UPSC Civil Services
    https://books.google.co.in/books?id=wsiXwh_tIGkC&pg=RA2-PA78&dq=pallis+not+vanniya&hl=en&sa=X&ei=logZVeuDLcKruQTypoLQDg&ved=0CBwQ6AEwADgU#v=onepage&q=pallis%20not%20vanniya&f=false

    Madras District Gazetteers-Salem, 1918:
    வெள்ளையர்கள் பயன்படுத்திய சேலம் கெஜெட்டில் பள்ளிகள் க்ஷத்ரியர் பட்டம் வாங்கியது பற்றிய குறிப்பு: பள்ளி என்னும் பெயர் பள்ளன், கள்ளன, பறையன் என்பதோடு தொடர்பு படுத்தபடுகிறது. ஆனால், பள்ளிகள் அவ்வாறான தொடர்பை ஏற்காமல் தங்களை அக்கினி குல சத்ரியன் என்றும் தங்களை பல்லவ வம்சத்தோடு தொடர்புப்படுத்தியும் சொல்கிறார்கள்; அவ்வாறான அவர்களின் வாதத்தை -தொடர்பையும் பட்டத்தையும் ஹிந்து சமுதாயத்தில் எந்த அர்த்தத்திலும் யாரும் ஒப்புக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. சில இடங்களில் பள்ளிகள் உயர்சாதிகளின் பூணூலையும் அணிய துவங்கி உள்ளனர். பள்ளி என்னும் சொல்லே இவர்கள் கேட்கும் ராஜ வம்ச தொடர்பை நிராகரித்து மிக அவமதிப்புக்குள்ளாக்குவதான தாழ்வான அர்த்தத்தை கொடுப்பதால் பள்ளிகள் தங்களை வன்னியன் என்று அழைக்கப்பட விரும்புகின்றனர்.

    ReplyDelete
  21. பண்டைய தமிழ் நிகண்டுகளில் பள்ளிகள் என்ற மக்கள் பிரிவு பற்றிக் கூறப்படவில்லை. ஆனால், பள்ளி என்றால் முல்லை நிலக்குடியிருப்பு என்று கூறப்பட்டிருக்கிறது.

    பாட்டும் தொகையும் என்ற நூலில்(பக்கம் 116,நியூ செஞ்சுரி வெளியீடு) பள்ளி என்பதற்கு இடம்,சாலை,இடைச்சேரி எனவும், ‘பள்ளி அயர்ந்து’ என்பதற்கு நித்திரை செய்தல் எனவும் ‘பள்ளி புகுந்து’ துயில் கொண்ட தன்மை எனவும் பொருள் தருகின்றது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி எழுந்த நெடுநல்வாடை செய்யுள்(186)
    ‘நள்ளென் யாமத்துப் பள்ளி கொண்டான்’
    என்பதில் வரும் பள்ளி என்பது துயில் அல்லது நித்திரை கொள்தல் எனப் பொருள்படுகிறது.

    சரி முல்லை நிலக்குடியிருப்பு என நிகண்டுகள் கூறும்போது, அதே நிகண்டு முல்லை நில மக்களை அண்டர்,இடையர்,ஆயர்,ஆய்ச்சியர்,கோவலர்,பொதுவர்,பொதுவியர் மற்றும் குடத்தியர் என்று கூறுகிறது. இதன்மூலம், பள்ளி என்போர் முல்லை நில மக்கள் இல்லை என்பதாகிறது.

    மலைபடுகடாம் செய்யுள்(451)
    ‘மண்ணும் பெயர்தன்ன காயும் பள்ளியும்’
    என்பதில் வரும் பள்ளி என்பது சாலை எனப் பொருள்படுகிறது.

    எம்.சீனிவாச அய்யங்கார் கூறுவது:
    "பண்டைய காலத்தில் நகரம் அல்லது ஊரின் பல்வேறு பிரிவினரும் எவ்வாறு தனித்தனியாய் வாழ்ந்து வந்தனர் என்பது பற்றி பெரும்பாணாற்றுப்படையில் சித்தரிக்கப் பட்டுள்ள காஞ்சி மாநகரத்தை உற்று நோக்குவோம். இந்நகரத்தின் உட்பகுதில் பார்ப்பனர் குடியிருப்பு இருந்தது. இவற்றை சூழ்ந்து மள்ளர் அல்லது பள்ளர் மற்றும் கள் வினைஞர் தெருக்கள் இருந்தன. இவற்றிற்கு அப்பால் வெகு தூரத்தில் ஒரு கோடியில் இடையரின் பள்ளியும் அதற்கு அப்பால் ஒதுக்குப் புறமாய் எயினர் மற்றும் அவர்களது குடியிருப்புகளும் ஆகிய (எயினர் சேரி) பறைசேரிகளும் இருந்தன. மள்ளர் தெருக்களை ஒட்டி திருவெட்கா கோயிலும், மன்னன் இளந்திரையன் அரண்மனையும் காட்சியளிக்கின்றன. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

    M. Srinivasa Ayyangar Says "But by way of introduction, it is highly desirable to present before the readers a description of an ancient town or village in which the regional classifications of the tribes explained above is clearly discernible. We shall first take the city of Kanchipuram as described in the Perumpanattuppadai a Tamil work of the 3rd or 4th century A.D. In the heart of the town were the Brahmin quarters where neither the dog nor the fowl could be seen. They were flanked on the one side by the fisherman (வலைஞர்) street and on the other by those of traders (வணிகர்) and these were surrounded by the cheris of Mallar or Pallar (உழவர்) and the toddy drawers(கள்ளடு மகளிர்). Then far removed from there were situated at one extremity of the city of Pallis of Idayars and beyond them lay the isolated Paracheri of the Eyinars and their chiefs. Next to the Mallar (உழவர்) street were the temples of Tiruvekka and the palace of the king Ilandhirayan. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

    இதில் கூட பள்ளி என்றால் இடையர் குடியிருப்பு என்றே காட்டப்பட்டுள்ளது.பின்னர் பள்ளி என்போர் யார்? பள்ளி என்றால் பள்ளனின் மனைவி என்று பொருள் கொள்ளலாம். ஆனால், தற்கால வன்னியர் என்போர் தங்களை பள்ளி இனமாக தெரிவித்து கொள்கின்றனர். அப்படியென்றால், சங்க காலத்தில் பள்ளி என்ற ஒரு இனம் இருந்திருக்க வேண்டும்.

    சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் தொண்டைமான் இளந்திரையன் மேல் பாடிய பெரும்பாணாற்றுப்படைச் செய்யுள்:

    ".....முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
    வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி
    னீளரை யிலவத் தலங்குசினை பயந்த
    பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
    வரிப்புற வணிலொடு கருப்பை யாடா 85

    தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
    வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக
    ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை
    மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
    ஈன்பிண வொழியப் போகி நோன்கா 90

    ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ
    லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
    யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி
    நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்
    பார்வை யாத்த பறைதாள் விளவி 95...."

    ReplyDelete
  22. பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் நாற்றுநடுகைப் பகுதி, பள்ளு நு}லாசிரியர்களால் திட்டமிட்டு அமைக்கப்பட்டதாகக் காணப்படுகின்றது. வயலில் நாற்றுநடும் பள்ளர், பள்ளியரின் உறவுகள் அப்பகுதிகளில் விரசமான முறையிற் கூறப்படுகின்றன. பள்ளு நு}லாசிரியர்கள் அடிநிலைப் பாத்திரங்களைத் தமது இலக்கியத்திற் பயன்படுத்திய போதிலும், சந்தர்ப்பம் ஏற்படும் வேளைகளில் அவர்களைக் கொச்சைப்படுத்த முயல்வதை அவதானிக்கலாம். கோ. கேசவன் குறிப்பிடுவது போன்று, “பள்ளுப் பாடல்களில் வரும் நாற்று நடுகைப் பகுதி பள்ளரின் பால் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்”

    இவ்விலக்கியத்தின் தனித்துவம் மிக்க மையக் கூறாக விளங்குவது. சக்களத்திப் போராட்டமாகும். பள்ளர் தலைவனின் (குடும்பன்) இரு மனைவியரான மூத்தபள்ளி, இளைய பள்ளி ஆகியோருக்கிடையிலான இச்சக்களத்திப் போராட்டம். பள்ளு இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இப்போராட்டம் இவ்விலக்கியத்தின் முதன்மைக் கூறாக அமைவதற்குச் சில தேவைகள்நு}லாசிரியர்களுக்கு இருந்திருக்க வேண்டும். பலதார மணத்தால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை இனங்காட்டுவதும், அதன் அடிப்படையிற் சுவையாகக் கதை நிகழ்ச்சிகளைக் கூறிச் செல்வதும் அவர்களது நோக்கமாக இருந்திருக்கலாம். இத்தகைய சக்களத்திப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, சமயரீதியான தெய்வரீதியான பூசல்களைச் சுட்டிக்காட்டி ஈற்றில் ஒற்றுமையுணர்வை ஏற்படுத்துவதும் பள்ளு நு}லாசிரியர்களின் நோக்கமாக இருந்துள்ளது.

    பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் இன்னொரு தனித்துவக் கூறாக விளங்குவது. பொருந்தெய்வ, சிறுதெய்வ வழிபாடுகள் பற்றிய செய்தியாகும். பள்ளு நு}லாசிரியர்கள் தாம் படைத்த பாத்திரங்கள் வாயிலாக, தாம் அறிவு முறையில் நம்பிக்கை கொண்ட சமய உண்மைகளையும் தெய்வங்களின் சிறப்புக்களையும் குறிப்பிடுகின்றனர். அதேவேளையில், பள்ளர் சமூகத்தவரை முக்கிய பாத்திரங்களாகக் கொண்டமையால், அவர்கள் கடைப்பிடிக்கும் சிறுதெய்வ வழிபாட்டுச் சடங்குகளையும் நு}லிற் பயன்படுத்த வேண்டிய தேவை அந்நு}லாசிரியர்களுக்கு ஏற்பட்டது எனலாம். பெருந்தெய்வ வழிபாட்டு அம்சங்களோடு சிறுதெய்வ வழிபாட்டு அம்சங்களும் பள்ளு நு}ல்களில் இடம்பெறுவது, அவற்றுக்குப் புதிய பொலிவை ஏற்படுத்துகின்றன. நு}லாசிரியர் போற்றும் பெருந்தெய்வங்களான சிவன், திருமால், விநாயகர், முருகன் போன்றோரும், பள்ளர் சமூகத்தவர் வழிபடும் சிறுதெய்வங்களும் இவ்விலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. தெய்வங்களுக்கு இவ்விலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. தெய்வங்களுக்கு ஏற்பவே வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுள்ளன.

    பள்ளு இலக்கியத்திற் பாத்திரப் படைப்பு

    பள்ளு இலக்கியத்தில் பள்ளன் (குடும்பன்) அவனின் மனைவியரான மூத்தபள்ளி, இளையபள்ளி, அவர்கள் மீது மேலாண்மை செலுத்தும் பண்ணைக்காரன் ஆகிய நான்கு பாத்திரங்கள் முதன்மை பெற்று விளங்குகின்றன. குடும்பத் தலைவனான பள்ளன் சமயப்பற்றுள்ளவனாகவும், பாட்டுடைத்தலைவர் மீது பற்றும் மதிப்பும் மிகுந்தவனாகவும், தனது மனைவியரில் இளையபள்ளி மீது மையல் கொண்டவனாகவும், மூத்தபள்ளியை அலட்சியப்படுத்துவனாகவும், பண்ணை வேலைகளில் அக்கறையில்லாதவனாகவும், பண்ணைக்காரனால் தண்டிக்கப்பட்ட பின்னர் தன் தொழிலைச் செவ்வனே செய்பவனாகவும் வார்க்கப்;பட்டுள்ளான்.

    மூத்தபள்ளி குணநலன்கள், வாய்க்கப்பெற்றவளாகவும், பண்ணைக்காரனின் நம்பிக்கைக்கு உரியவளாகவும் படைக்கப்பட்டுள்ள அதேவேளை, தன் கணவனால் வஞ்சிக்கப்படும் பரிதாபத்துக்குரிய பாத்திரமாகவும் விளங்குகின்றாள். இளையபள்ளி தன் கணவனின் அன்பை முழுமையாகப் பெற்றவள் என்ற வகையிலே தற்பெருமை கொண்டவளாகவும் பள்ளன் பண்ணை வேலைகளில் அக்கறை செலுத்தாமல் இருப்பதற்குக் காரணமானவளாகவும், தன் சக்களத்தியோடு பூசல் இடுபவளாகவும் காணப்படுகின்றாள்.

    பண்ணைக்காரன் இம்மூவரின் தொழில், குடும்பம் முதலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்பவனாகவும், பரிகசிப்பதற்குரிய தோற்றமும் நடத்தையும் கொண்டவனாகவும் படைக்கப்பட்டுள்ளான். பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் பண்ணைக்காரன் குறிப்பிட்டவாறு பண்ணையின் மேற்பார்வையாளனேயன்றி, அதன் உரிமையாளன் அல்லன், பண்ணை வேலைகளில் ஈடுபடும் பள்ளர் தவறு செய்தால், அவர்களைத் தண்டிக்கும் அதிகாரமும் அவனுக்கு இருந்தது.



    Book: Classified collection of tamil proverbs – 1897

    தமிழில் வெள்ளைகார பாதிரியார்கள் தொகுத்த அன்றைய பழமொழிகளில் பள்ளிகள் பற்றிய குறிப்புக்களை காண்போம். தமிழில் இருப்பதை ஆங்கிலத்தில் கீழே மொழிபெயர்த்து திரும்ப அதற்க்கு விளக்கத்தை சில தகவல்க ளோடு ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்கள். விளக்கம் மட்டும் இங்கே மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

    இந்த பழமொழிக்கு பெரிய விளக்கம் இல்லை

    ReplyDelete
  23. பள்ளிகள் தாழ்ந்த சூத்திர சாதி. தற்போது அவர்கள் க்ஷத்ரிய உயர் சாதியாக சொல்லுகிறார்கள்.
    இடையனும் பள்ளியும் (இரண்டு சாதிகளும் பேச்சு வழக்கில் முட்டாள் எனக்கூறப்படுகிறது
    பள்ளிகள் தாழ்ந்த சூத்திர சாதியினர். முட்டாள்களுக்கு முட்டாளே வாத்தியார் என்னும் அர்த்தத்தில் பழமொழி சொல்லப்பட்டிருகிறது.

    பள்ளி/வன்னியன் தாழ்ந்த சாதிகள், ஆனால் பள்ளி தாய் தனது தாழ்ந்தசாதி மகனை உயர்ந்த சாதி பிராமண பெண் தன் உயர்ந்த சாதி மகனை அன்பு செலுத்துவது போலவே செலுத்துவாள்.

    பள்ளிச்சி ஒரு புருஷன் செத்தால் மறுபடி மறுபடி திருமணம் செய்து கொண்டே இருப்பாள். தாலி இல்லாமல் இருக்கவே மாட்டாள். “நித்ய சுமங்கலி” என்று தாராளமாக கூறலாம். பள்ளிச்சி பத்து முறை மணமேடை ஏறுவாள் என்றும் ஒரு பழமொழி.

    A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar – Francis Buchanan, 1807

    பிரான்சிஸ் புக்கனன் என்னும் வெள்ளையர் மைசூரில் இருந்து மலபாருக்கு சென்ற தனது பயண வழி முழுதும் மக்கள் வாழ்வை ஆராய்ந்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய வருடத்தை கவனிக்கவும். சரியாக எட்கர் தர்ஸ்டன் தென்னாட்டு சாதிகள் மற்றும் பழங்குடிகள் புத்தகம் வருவதற்கு பத்து வருடங்கள் முன்னர் எழுதப்பட்டது. இந்த புத்தகத்தில் உள்ள பல தகவல்கள் பயன்படுத்திய தர்ஸ்டன் பள்ளிகள் பற்றிய இழிவான செய்திகளை மட்டும் கவனமாக தவிர்த்துள்ளார். தமிழ் மொழியாக்கம் பின்வருமாறு,
    பள்ளிகள் சூத்திர சாதிகள் போல காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் தாழ்ந்த பழன்குடிகளாகவே பார்க்கபடுகின்றனர்.
    பெண்கள் பூப்படைந்த பின்னரும் திருமணம் செய்யதக்கவர்களாக இருப்பர். ஆனால் பிள்ளைப்பருவத்தை ஒப்பிடும் போது அவர்கள் குறைந்த விலைக்கே விற்கபடுவர். ஒரு விதவை எவ்வித கூச்சமும் இன்றி மறுமணம் செய்யலாம். கள்ள உறவுகள் ஏற்படும் பட்சத்தில் அந்த கணவன் பெண்ணை அடிப்பான்; பின் தனது உறவினர்களுக்கு சிறிது அபராத தொகையை செலுத்தி பெண்ணை திருப்பிக்கொள்வான். சில சமயம் அந்த பெண்ணை விலக்கி விடும் போது, அந்த பெண் கள்ளகாதலனே பெண்ணின் உறவினர்களுக்கு சிறிது அபராத பணத்தை கொடுத்து சாந்தபடுத்திவிட்டு விட்டு கூட்டிபோவான். (உறவினர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு சகஜமாக அனுப்பிவைத்து விடுவர்!). இதில் அந்த பெண்ணுக்கோ அவள் குழந்தைக்கோ எந்த அசிங்கமும் ஏறப்படுவதில்லை! பள்ளிப்பெண் தன் சாதியை விட்டு வேறு சாதி ஆணோடு தொடர்பு வைத்துகொண்டால் சாதியை விட்டு விலக்கப்படுகிறாள். அதே ஒரு ஆண் தன் விருப்பப்படி (பஞ்சம சாதிகளை தவிர்த்து) எந்த பெண்ணோடும் எவ்வித வெக்கமும் இன்றி தொடர்பு வைத்து கொள்ளலாம்.

    ReplyDelete
  24. விழுப்பரையர் பற்றி வன்னிய பிளாக்கர் சொல்லும் கருத்து முற்றிலும் தவறு இவர்கள் விழுப்புரத்தை ஆண்டவர்கள் என்கிற மட்டும் சரி, கல்வெட்டுகள் சாசனங்கள் விழுப்பரையரை வேளாண் குடி என்றே உணர்த்துகிறது கரணை விழுப்பரையன் வேளாண்

    ‘கேயமாணிக்க வளநாட்டு பட்டினக் கூற்றத்துக் குற்றாலம் உடையான் வேளாளன் காரானை விழுப்பரையன்

    இவனே கிடத்தரையன் என தென்னாற்காடு மாவட்ட கல்வெட்டு என் AR NO 201 of 1904 தெரிவிக்கின்றது இதில் நம் கவனிக்க வேண்டிய செய்தி குடிப்பள்ளி என்னும் வாசகம் இதன் மூலம் குடிப்பள்ளி (குடியான பள்ளி ) என்பது வேளாண்மையுடன் தொடர்புடைய சொல் எனபது தெளிவு இவர்கள் வேளாண் மரபு பள்ளிகளாக (ஜைனர்கள்) இருக்கக்கூடும்

    இதன் மூலம் குடிப்பள்ளி என்ற கல்வெட்டு சொல்லுக்கும் பள்ளி இன்றைய வன்னியர்க்கும் சம்பந்தம் இல்லாத சொற்தொடராகவா தெரிகிறது இது எவ்வளவு பெரிய வராலாறு திரிபு என்பது தெள்ளத்தெளிவு

    விழுப்பரையர்கள் வெள்ளாளர்கள் கங்கை குலத்தவர்கள் என்பதற்கு பல கல்வெட்டு ஆவணங்கள் உள்ளன கம்பர் திருக்கை வழக்கத்தில் வெள்ளாளரை கங்கைக்குலத்தார் என போற்றுவர், நிகண்டுகளும் கங்கை குலம் என்பதற்கு வேளாண் குடி என்ரே பொருள்தரும், விழுப்பரையர் கல்வெட்டுகள் சில

    அருமொழி தேவவளநாட்டு இங்கநாட்டு ஊரிக்குடையான் வேளான் கூத்தனான இருமடி சோழ விழுப்பரையன்”

    வேளூர்கிழவன் அரையன் குலசேகரகாரானைவிழுப்பரையன் . .

    வெள்ளாளரில் கூத்தன் அத்தியூரான் சுந்தரபாண்டிய விழுப்பரையன் செய்வித்த நாட்டியக் கல் என குறிப்பிடுகிறது.
    கல்வெட்டு :

    1.ஸ்வஸ்திஸ்ரீ திருமாலிஞ்
    2.சோலை திருப்ப
    3.தியில் இருக்கும் வெள்ளா
    4.ளரில் கூத்தன் அத்தி
    5.யூரான் சுந்தரபாண்டி
    6.ய விழுப்பரையன்
    7.செய்வித்த நாட்டியக்
    8.கல்.

    (த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண். 310 / 2003)



    இரண்டாம் ராஜேந்திர சோழனின் கர்நாடக மாநில கோலார் தமிழ் கல்வெட்டு
    "வெளான் கணபுரமான நிருபசிகாமணி விழுப்பரையன்

    முதலாம் ராஜராஜன் சோழன் காலத்து கல்வெட்டு
    “கங்கன் அம்பலவன் கண்டராத்தியனான மும்முடிசோழ விழுப்பரையன்
    திருவாரூரில் உள்ள தியாகராராஜசுவாமி கோவிலுக்கு வேளாண்குடிகளில் அம்மை அப்பனான ராஜராஜ விழுப்பரையன் நிலம் கொடுத்த செய்தி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கேயமாணிக்க வளநாட்டு பட்டினக் கூற்றத்துக் குற்றாலம் உடையான் வேளாளன் காரானை விழுப்பரையன்

    மேல உள்ள செய்திகளின் மூலம் விழுப்பரையர் என்பவர் வேளாண் குடிகள் என்பதும் குடிப்பள்ளி என்னும் சொல் பள்ளி இனத்தவரை குறிக்கும் சொல்லில்லை இவர்கள் பள்ளி என்று சொல்லைஎல்லாம் பள்ளி இனமாக திரிகின்றனர் எனபது புரிகின்றது

    திருப்பூர் மாவட்டம் பிரம்மியத்தில் உள்ள திருவலஞ்சுழிநாதர்கோயிலுக்கு “வீரசங்காத சதுவேதிமங்கலத்தில் விபியத்திருந்து வாழும் வெள்ளாளன் செம் (பள்ளி விக்) கிரமசோழபல்லவரையன் மணவாட்டி” கொடுத்த கொடை பற்றி கூறுகிறது. (திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள் - த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண். 135/ 2010)

    ReplyDelete
  25. The return gift store in Wedding Street is a great place for those looking to add an edge to their Wedding celebrations.
    return gifts in navalu

    ReplyDelete